தக்லைஃப் பட பாடல் வரிசைகளில் இடம்பெற்று படத்தில் இடம்பெறாத பாடல்,முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடல்.அந்த தொடக்க வரியை விட, காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமளவுக்கு அந்தப்பாடல் புகழ் பெற்றிருக்கிறது. இந்தப்பாடல் புகழ் பெற்ற
ஏ.ஆர்.ரகுமான் புதிதாக உருவாக்கியுள்ள, தெற்காசிய சுயாதீனக் கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான “மாஜா” தளத்தின் முதல் பாடலாக “என்ஜாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில்,பாடகி தீ குரலில் மற்றும் கவிஞர் அறிவு வரிகளில் பாடல் வெளியாகியுள்ளது. மார்ச் 4 ஆம் தேதி நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்வில் காக்காமுட்டை













