மும்பையில் சின்னச் சின்ன தப்புகளைச் செய்துகொண்டிருக்கும் சந்தானம், பெரிய தொகைக்கு ஆசைப்பட்டு ஒரு பெண்ணைக் கடத்தும் வேலையை ஒப்புக்கொள்கிறார். சொன்னபடி கடத்தினாரா? கடத்தும்போது என்னவெல்லாம் நடந்தது என்பதைச் சிரிப்புடன் சொல்வதுதான் டகால்டி. சந்தானம் படத்துக்குப்படம் மெருகேறுகிறார். மிக எளிதாக
சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இருதிரைப்படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டகால்டி படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சந்தானம் மற்றும் எஸ்.பி.செளத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம்













