நடிகை ஓவியா திரைப்படங்களில் நாயகியாக நடித்ததோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் புகழ்பெற்றார்.புகழோடு சேர்ந்து அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.கடந்த பல மாதங்களாக அவர் பற்றி அவரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று
தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி எனச் சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீராமிதுன். அவர் அண்மையில் வெளீயிட்ட காணொலி ஒன்றில், பட்டியலின மக்களைக் குறிப்பிட்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார்கள். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை













