தாய்க்கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் சேயோன். அந்தப்படக்குழு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் எனும் இந்தச் சிறப்புமிக்க நன்னாளில் அவர் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக
திரைத்துறையில் நடக்கும் நிகழ்வுகளைக் கதையாக்கி பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் படம் காந்தா. 1950 களில் திரைத்துறையில் உச்சநட்சத்திரமாகத் திகழ்கிறார் டி.கே.மகாதேவன் (துல்கர் சல்மான்).அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஏ.பி.கோதண்டராமன்.(சமுத்திரக்கனி).பல ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யத்
காவல்துறை அடுக்கில் கடைநிலையில் இருக்கும் ஒரு காவலர்,சின்ன வயதில் வீட்டைவிட்டுப் போன தன் அண்ணனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.அது ஒரு பெருங்குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இடத்துக்குக் கொண்டு செல்கிறது.அந்தத் தேடலில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம். காதல்நாயகனாக அறியப்பட்ட விஜய்தேவரகொண்டா,இப்படத்தில் காவலர் வேடத்திற்கும் பொருந்தியிருக்கிறார். மிகக்குறைந்த














