காதல் கதைகள் விதவிதமாக வந்துவிட்டன.இந்தப் படத்தில் சின்னப் பிரச்சினையால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர முயல்கிறார்கள்.ஆனால் அதற்கு பல்வேறு தடைகள்.அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பனவற்றை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ். நாயகனாக நடித்திருக்கும் அசோக்
அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை. அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் என்று போயிருக்கும். ஆனால், இரண்டு மட்டைப்பந்தாட்டக்
2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானார் அசோக்செல்வன். அதன்பின் தெகிடி படத்தில் நடித்தார். அந்தப்படம் நன்றாகப் போனதால் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஓ மை கடவுளே, போர்த்தொழில் ஆகிய படங்களின் வெற்றியால் தற்போது நிறையப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்குத் திருமணம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நெல்லையில்
அண்மையில் வெளியான போர்த்தொழில் படம் பெரிய வெற்றி அடைந்தது. பெரிய கதாநாயகர்களின் படங்கள்தாம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்யும் என்கிற கருத்தை உடைக்கும் வண்ணம் சுமார் 13 கோடி வரை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இப்படத்தில் நாயகனாக நடித்த அசோக்செல்வனுக்கு மிகுந்த நற்பெயர். அவர் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்தார்.இதற்கடுத்து இவர்
அசோக்செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் படத்தின் பெயரையும் குறுமுன்னோட்டத்தையும் இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி அந்தப்படத்தின் பெயர் சபாநாயகன். இந்தப்படத்தை கமல்ஹாசனிடம், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சி.எஸ்.கார்த்திகேயன் எழுதி இயக்குகிறார். அசோக்செல்வனின் படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள்
பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக விருக்கும் நண்பர்கள் அர்ஜூன் (அசோக் செல்வன்) அனு (ரித்திகா சிங்) மணி (சாரா). ஆண் பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுக்குடிக்கும் அளவு நெருக்கம். ஒருநாள் ரித்திகாசிங், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார். அதை ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல்
















