Home Posts tagged Amgammal
செய்திக் குறிப்புகள்

கோடித்துணி சிறுகதையை படமாக எடுத்தது ஏன்? – அங்கம்மாள் படஇயக்குநர் விளக்கம்

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணியின் உடை அணியும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை ‘கோடித் துணி’.அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம்