1987 ஆம் ஆண்டு கமல்,அமலா,பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படத்தின் பெயர் பேசும் படம்.அப்படத்தின் சிறப்பு அது பேசாத படம் என்பதுதான்.ஆம்,அப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் வசனம் பேசாது. சுமார் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு மகாத்மா காந்தியின் 79
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் முதல்பார்வை ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே நல்ல
கோயம்புத்தூரில் அடுத்தடுத்து 14 இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய தலையை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு உடலை பொது வெளியில் காட்சிப்படுத்துகிறார் கொலைகாரர்.அந்தக் கொலைகாரரைக் கண்டுபிடிக்க முடியாமல் வருடக்கணக்கில் காவல்துறை திணறிக் கொண்டிருக்க கண் பார்வை தெரியாத கதாநாயகன் உதயநிதி ஏழு நாட்களுக்குள் கண்டுபிடிக்கிறார். அவர் யார்? ஏன் அப்படிச் செய்கிறார்? அவரை கண்














