Home Posts tagged Abinaya
செய்திக் குறிப்புகள்

எல்லோரும் நிம்மதியுடன் இருக்கவேண்டும் எனச்சொல்லும் படம் – விவரம்

சமுத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன்,லட்சுமி பிரியா சந்திரமௌலி,அபிநயா,கார்த்திக் குமார்,படவா கோபி,மதுமிதா,அர்ஜுனன், ஹரிதா பராகோட்,கோதண்டம்,கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கார்மேனி செல்வம்.ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு
விமர்சனம்

பணி – திரைப்பட விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், பிரசாந்த் அலெக்சாண்டர்,சுஜித் அலெக்சாண்டர் ஆகிய நால்வரும் திருச்சூரில் பெரிய தாதா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.ஒற்றுமையாகக் கொலை கொள்ளைகள் செய்யும் இவர்களுக்கிடையில் எதிர்பாரா மோதல் வெடிக்கிறது.அதன் விளைவென்ன? என்பதைச் சொல்வதுதான் பணி திரைப்படம். முதன்மை நாய்கனாக நடித்திருக்கும் நடிகர் ஜோஜு ஜார்ஜே இயக்கியிருக்கிறார்.அவரது பாத்திரப்படைப்பும் அதில்
செய்திக் குறிப்புகள்

பனைமரத் தொழிலாளிகளின் வாழ்வியல் படம் நெடுமி – பிரபலங்கள் வாழ்த்து

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சனவரி 20,2023 அன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு,
சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் விழுந்தார் விஷால் – காதலி யார் தெரியுமா?

நடிகர் விஷால், சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரல்லட்சுமியை காதலித்து வந்தார் என்று சொல்லப்பட்டது. அக்காதல் முறிவடைந்து இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்,2019 ஆம் ஆண்டில், ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அவர்களின் நிச்சயதார்த்தம் 2019 மார்ச் 16 ஆம் தேதி ஐதராபாத்தில்
விமர்சனம்

பாப்பிலோன் – திரைப்பட விமர்சனம்

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன். நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய டி.ராஜேந்தரை நினைவு படுத்துகிறார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில்