தக்லைஃப் படத்தைத் தொடர்ந்து,இளம் நாயகர்கள் நடிப்பது போன்றதொரு காதல் கதையை எழுதி வைத்துக் கொண்டு அதில் நடிக்க நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அதற்காக துருவ் விக்ரம் உட்பட சில நடிகர்களிடம் பேசினார்கள். அவர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் முற்றிலும்
செய்திகள்
விஷால் நடிக்கும் 35 ஆவது படமாக தயாராகும் படம் மகுடம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் உருவாகிறது.அறிவிக்கும்போது சூப்பர்குட் ஃபிலிம்ஸ் மட்டும் என்று மட்டும் இருந்த இப்படத்தில் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும் இணைந்திருக்கிறது. இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.தம்பி
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர்.சி ஒருபடம் இயக்கவிருக்கிறார்.அந்தப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.ஆனால் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தை மாற்றிவிட்டார். இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தொடங்குவதற்கு முன்பாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் போடப்படும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். அதில் ஒரு
அருவி,வாழ் ஆகிய படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சக்தித் திருமகன்.செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது. அண்மையில் ஹாட் ஸ்டார் இணையதளத்தில் இப்படம் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் சக்தித் திருமகன்- திருட்டு கதை என்கிற தலைப்பில் நேற்றிரவு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்… எந்த
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2024 பொங்கலுக்கு வெளியானது மிஷன் சாப்டர் 1 படம்.அதன்பின் அவருடைய அடுத்தபடம் குறித்து எந்தத் தகவலுல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில் நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு காணொலித் துண்டில்,ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் காதல் ரீசெட் ரிபீட் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் புதுமுக நடிகர் மதுமகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.ஜியா
இவ்வாண்டு தீபாவளியையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் பைசன் காளமாடன்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடித்திருக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, அமீர்,கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு எழில்
போர் தொழில்,சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்ததோடு கமல் சிம்பு மணிரத்னம் உள்ளிட்டோர் இணைந்த தக் லைஃப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த அசோக் செல்வன்,இப்போது நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அசோக்செல்வன் 23 (AS 23) என்று அழைத்து வருகிறார்கள். இந்தப்
சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார்கள். இப்படத்தைத் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம், இன்னொன்று
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் ‘டியூட்’. தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் பைசன் காளமாடன்.இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்





















