கடந்த ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக், அடங்கமறு ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவற்றைத் தொடர்ந்து ஜெயம் ரவி மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க,
சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிக் டிக் டிக். ஜூன் 22 ஆம் தேதி வெளியான அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல்நாளைவிட அடுத்த நாள் வசூல் உயர்ந்தது அதற்கடுத்த நாள் இன்னும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சுமார் பனிரெண்டு கோடி வசூல் செய்திருக்கிறது என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்
200 டன் எடையுள்ள விண்கல் ஒன்று இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் விழப்போகிறது. அது விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும், 4 கோடி பேர் மடிவார்கள் என்கிற நிலை. இதை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு கையாள்கிறது? என்பதுதான் டிக் டிக் டிக். இந்த படபடப்பான சூழலை மட்டும் வைத்துக்கொண்டு தமக்குத் தெரிந்த அளவில் தாறுமாறாக விளையாடியிருக்கிறார்கள். நல்லவன், மகன் மீது அளவுகடந்த














