சிம்புவின் திரையுலகப் பயணத்தில் அண்மைக்காலமாகப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் பெரிதாகப் போகவில்லை. நடிக்க ஒப்பந்தமான படங்களும் நடக்கவில்லை. இப்போது கன்னட மொழிமாற்றுப் படமொன்றில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அப்படத்தின்
பல்கலை வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன்,சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர், பி.எஸ்சி. (விஸ்காம்) படித்துள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம்
இயக்குநர் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் தன் பெற்றோர் முன்னிலையில் இன்று இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய ‘சொன்னால்தான் காதலா’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட சில படங்களில் சிறுவனாக நடித்தவர் குறளரசன். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’
இயக்குநர் டி.ராஜேந்தர் டிசம்பர் 24 அன்று சென்னை காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். பின்னர், வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “என் மகன் சிம்பு கதை, திரைக்கதை எழுதி, இயக்கி கதாநாயகனாக நடித்த படம் ‘மன்மதன்’. அப்படத்தை இந்தி மற்றும் வட மாநில மொழிகளில் வெளியிடவும் உரிமை பெற்றுள்ளோம். இந்தி உள்ளிட்ட வட மாநில மொழிகளுக்கான டப்பிங்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் முதல் பார்வையில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பெரிய சர்ச்சை உருவாகிவிட்டது. படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்புகைப்படத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதும் சர்ச்சை ஓயவில்லை. நீதிமன்றத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவிடம் அபராதம் வசூலிக்கக் கோரி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்நிலையில்
















