தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஊரடங்கு நேரத்திலும் ஓய்வில்லை. ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவரை வைத்துப் படமெடுக்க விரும்புவதால், ஊரடங்குக் காலத்திலும் அவர் படிப்பதற்காக நிறைய திரைக்கதைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனவாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்றில்….












