சில வாரங்களுக்கு முன் அதிமுக கட்சியின் உட்கட்சி சண்டை காரணமாக நடிகை த்ரிஷாவை சம்பந்தப்படுத்தி ஓர் அரசியல்வாதி பேசியிருந்தார்.அதற்கு ஏராளமான எதிர்ப்புகளும் கடும் கண்டனங்களும் வந்தன. அதேபோல அண்மையில் ஓர் யூடியூபர் நடிகை நிவேதாபெத்துராஜ் குறித்து சில தகவல்களைச் சொல்லியிருந்தார். அவை வெறும் வதந்தி
நடிகை நிவேதாபெத்துராஜ், துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தயத்துடன் அவருக்குத் தொடர்பு என பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அவற்றுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது…. அண்மைக்காலமாக எனக்காகப் பணம் செலவிடப்படுவதாகத் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான
பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது














