மகாகவி பாரதியார் சீறுவோர்ச் சீறு என்றார். அதாவது பெரும் கோபம் கொண்டு உயிர்களைத் துன்புறுத்துவோரைப் பார்த்து சும்மா இராதே சீறி எழு என்றார்.அதைத்தான் முழுநீளப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னசிவா. மயிலாடுதுறையில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு மக்களுக்கு நன்மை












