அண்மைக்காலமாக, கன்னடத் திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ என பிரம்மாண்டமான செலவில் தயாரான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதனால், ஒட்டுமொத்த இந்தியத் திரையலகின் கவனமும் தற்போது கன்னடத்
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் 2’. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை,
கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள் வந்ததில்லை. ஜீப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குள் காதல்,மோதல், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் கலந்த் திரைக்கதையுடன் தயாராகியிருக்கும்














