அடர்ந்த காடுகளை அடவி என்பார்கள். இந்தப்படமும் காடுகளைக் காக்க வேண்டும் என்பதையே பேசுகிறது. வனப்பகுதியைச் சுற்றுலாத் தளமாக்க வேண்டும், அதற்காக அங்கு வாழும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் திட்டமிட, மலைவாழ் மக்கள் அதை எதிர்த்துப் போராடுவதே படம். நாயகனாக நடித்திருக்கும்












