இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவுவதாக அறிவித்தார். தனது பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டார். அண்மையில், குரானிருந்து சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான் எனும் பொருள் தரும் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் யுவன் ஷங்கர் ராஜா
கொரொனா நுண்ணுயிரித் தாக்கம் காரணமாக உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒன்றியமும் விதிவிலக்கல்ல. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் முயற்சியாக 21 நாட்கள் ஊரடங்கை இந்திய ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 25 தொடங்கிய ஊரடங்கு தொடர்கிறது. கொரொனா பாதிப்பைத் தடுப்பதின் முதல்கட்டம், தனிமைப் படுத்திக் கொள்ளுதல். இதைத் தீவிரமாகக் கடைபிடிக்கச் சொல்கிறார்கள். இந்நிலையில், சிவகார்த்திகேயன்













