இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கின. இதன் காரணமாக அனைத்துத் தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டது.திரைத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது. தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் –
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்து நாற்பது நாட்கள் நிறைவடைய உள்ளது. மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து இந்திய அரசாங்கம் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்த் திரைப்படத் துறை படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன், புதிய படங்கள் திரையிடல் ஆகிய அனைத்தும் கடந்த 45 நாட்களாக முடக்கிவைக்கப்பட்டுள்ளது இதன்













