பள்ளி மாணவிகளுக்கு கராத்தே கற்றுக் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு “எழுமின்” படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… பள்ளி மாணவர்கள் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்பும்












