பேய்ப்படங்கள் மற்றும் திகில் படங்கள் எல்லாம் நகைச்சுவைப் படங்களாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன.இந்நிலையில்,உண்மையான திகில் படமாக வந்திருக்கிறது டார்க். ஒரு வீட்டில் தற்கொலை நடந்துவிட்டால் விசயமறிந்த யாரும் அந்த வீட்டுக்குக்குள் குடிபுகமாட்டார்கள்.ஆனால்,ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும்
அறிமுக இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் ‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 15 அன்று நடைபெற்றது. ‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்தபடத்தில் அஜய் கார்த்தி,அஞ்சனா நேத்ரன்,நட்டி நட்ராஜ், கே.பாக்யராஜ்,சிபி சக்கரவர்த்தி,விடிவி கணேஷ்,அரவிந்த்,சாகுல்,நரேன் உள்ளிட்ட பலர்
ஏராளமான படங்களில் நிரவாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பல முன்னணி நடிகர்களின் நம்பிக்கைக்குரியவருமாக இருப்பவர் ஏபிவி.மாறன். இவர் இப்போது தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். எம் ஜி ஸ்டுடியோஸ் (MG STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் ஏபிவி.மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே.பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் இயக்கத்தில், அறிமுக














