வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை
நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் 2018 டிசம்பரில் வெளீயானது. அதன்பின் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 26,2021 அன்று அவர் தெலுங்குநடிகர் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காடன் வெளியாகவிருக்கிறது. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே இரண்டேகால் வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக்கால கட்டத்தில் பல சர்ச்சைகளில் அவர் பெயர் இருந்தது.
தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள














