துல்கர் சல்மானின் 25-வது படம் தமிழ்ப் படமாக அமைந்திருக்கிறது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். காதலர் தினத்தை முன்னிட்டு முதல்பார்வையை வெளியிட்டுள்ளது படக்குழு. துல்கர் சல்மான் மற்றும் ரீத்து வர்மா இருவருமே ‘இதய
மலையாள இளம் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தமிழிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதால், தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடித் தமிழ்ப் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிப் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால்













