அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர் கே.சி.பிரபாத்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கருப்பு பெட்டி.தேவிகா வேணு நாயகியாக நடித்துள்ளார்.சரவணசக்தி உள்ளிட்ட பலர்
தற்போது, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு விருதுநகர் மண்டல பொருளாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நரிக்குடி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர் கே.சி.பிரபாத். அங்காரகன்,தேவராட்டம் புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.அதன்பின் பில்லா பாண்டி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அவர் கதாநாயகனாக
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் சிறைத்துறையில் பணியாற்றியவர். பதினைந்தாண்டுகளுக்கு முன்பாக அவர் மறைந்துவிட்டார். அவர் மறைந்து இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரோடு பணியாற்றிய சிறைத்துறை காவலர் செளந்தர்ராஜா என்பவர், அவர் என்னுடைய ஆபீசர், அவரிடம் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன்.அவருடைய நினைவுகள் மறக்கமுடியாதவை என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, என் தந்தை மறைந்து














