வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார். இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே
தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ரூபன். பெரிய கதாநாயகர்கள் படங்கள் மற்றும் வசூல் ரீதியான வெற்றிப்படங்களில் பணிபுரிந்திருப்பதால் அவர் முன்னணி படத்தொகுப்பாளராக அறியப்படுகிறார். அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு படத்தொகுப்பும் செய்துவருகிறார். இந்நிலையில், அவர் மீது குற்றச்சாட்டுகளும் நிறையவருகின்றன. இவர் முன்னணி படத்தொகுப்பாளர் என்று















