ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தைக் குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்தவர் நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று












