நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும்
இளம் திறமையாளர்களை,அவர்களின் திறமைகளைப் பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில்,நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் (Noise and Grains) புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் ஆகிய பாடல்களின் வெற்றியினைத் தொடர்ந்து,நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ்













