கமல் நடித்த பாபநாசம் படத்தின் மையத்தை எடுத்துக் கொண்டு அதற்கு வேறு வகையில் திரைக்கதை எழுதி எடுக்கப்பட்டிருக்கும் படம் தருணம். நாயகி ஸ்முருதிவெங்கட்டுக்கும் நாயகன் கிஷன் தாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில் நாயகியின் வீட்டுக்கு வரும் ராஜ் ஐயப்பா,எதிர்பாரா விதத்தில்
தமிழ்நாட்டின் காவல்துறைத்தலைவர் அதாவது டிஜிபி மதுபாலா.அவருடைய மகள் ஸ்முருதிவெங்கட். அவர் ஒருநாள் திடீரென கடத்தப்படுகிறார். அவரைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்கிறார் மதுபாலா. அந்தச் சிறப்பு அதிகாரி நாயகன் அருள்நிதி. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சுவாரசியமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். நாயகன் அருள்நிதி, காவல்துறை அதிகாரி வேடத்துக்கேற்ற













