ஐந்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு பணத்தைப் பொதுவான இழையாக வைத்து எழுதப்பட்டுள்ள திரைக்கதையில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் என்கிற நீதியைச் சொல்லியிருக்கும் படம் வல்லவன் வகுத்ததடா. தேஜ் சரண்ராஜ், ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, சுவாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் ஆகியோர்
சின்ன வயதிலேயே நல்ல வேலை, அதிகச் சம்பளம் பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் அத்துமீறி நடந்துகொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு. அம்மாதிரியான யுவதிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் படம் வெப். ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூவரும் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்கள்.பல்வேறு போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தில்













