இந்திய கணித மேதைகளின் வரிசையில் உலகமே கொண்டாடிய ஒருவர் சகுந்தலா தேவி. ஆரியபட்டர், இராமானுஜரைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய கணித மேதை சகுந்தலா தேவி. முறையாக பள்ளிக் கல்வியைக் கற்காதவர் ஆனால், கணிதத்தில் பல ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்திக் காட்டியவர். சகுந்தலா தேவியின்
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து, போனிகபூர் தயாரித்து வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. குரல் பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசைச் சேர்ப்பு ஆகிய பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. படம், ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.













