சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தனுஸ்ரீ மற்றும் தேஜ் ஆகிய குழந்தைகளை மறக்க முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த இக்குழந்தைகளை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். தனுஸ்ரீ தமிழ்க் குடும்பங்களின் செல்லப்பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து













