உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்றார் திருவள்ளுவர். இந்தக் குறளுக்கு,பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி என்பது பொருள். அப்படி உலகத்தைத் தாங்கி நிற்கும் அச்சாணியாக இருக்கும்
தற்கால உலகில் ஒரு விவசாயியுடைய வாழ்வினை மையமாக வைத்து,அழுத்தமான திரைக்கதையில் அனைத்துதரப்பினரும் இரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக மருதம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சரவண சுப்பையா,மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும்,அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவரும்,தற்பொது SRM கல்லூரியில் உதவிப்பேராசியராகப் பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக
அப்பா அம்மாவை இழந்து தாத்தாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பள்ளிமாணவியாக நாயகி ரக்ஷனா அவர் படிக்கும் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக வருகிறார் நாயகன் ஷ்யாம்செல்வன். அதுவரை முதல்மதிப்பெண் எடுத்துக் கொண்டிருந்த நாயகி, நாயகன் வந்தபின்பு இரண்டாமிடத்துக்குப் போகிறார். இதனால் நாயகன் மீது கோபம் கொண்டு அவரிடமே சவால் விட்டு முதலிடம் பிடிக்கப் போராடுகிறார். அதையொட்டி நடக்கும்















