திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 3 அன்று வெளியிட்டார்.அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு
கட்டுரைகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட படம் வாடிவாசல்.ஜனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.இது ஒரு நாவலின் கதையைக் கொண்டு உருவாகும் என்று சொல்லப்பட்டது. வாடிவாசல் என்ற நாவல் பிரபல எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியது.
திரைப்பட இயக்குநர்கள் நாள் என்றொரு நாள் குறித்தும், அப்படி ஒரு நாள் தேவையா? தற்காலத்தில் அப்படிச் சொல்லப்படுகிற நாள் எது? எதனால்? அது தமிழ்நாட்டுக்கும் தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பொருந்துமா? அப்படி ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டுமெனில் தமிழில் எந்த இயக்குநரை மையப்படுத்திக் கொண்டாட வேண்டும் என்பன குறித்தெல்லால் அழுத்தமாகவும் ஆழமாகவும் நேர்த்தியாகவும் இயக்குநர் தங்கம்
வாழை படத்தில் ஒரு காட்சி. வாழை மரத் தோப்புக்குள் ஒரு மரத்திலிருந்து ஒரு பழத்தைப் பிய்த்துச் சாப்பிடுவான் ஒரு சிறுவன்.அதைப் பார்த்ததும் தோட்டத்து உரிமையாளர், அச்சிறுவனை அடித்துவிட்டு யார் வீட்டுத் தோட்டத்துல வந்து யார்? சாப்பிடுறது? என்று திட்டுவார். இந்தக் காட்சி இந்தப் பொருளிலேயே புரிந்துகொள்ளப்பட்டதா என்றால்? இல்லை. தோட்டக்காரரின் உருவத்தையும் மீசையையும் வைத்து அவரை ஒரு
அலிஜான்ட்ரோ ஜோடோர்வஸ்கி ஓர் உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்.ராஜாதிராஜா, மன்னர் மன்னன் எனும் பொருளில் இயக்குநர்களுக்கெல்லாம் இயக்குநர் என்கிற பெயர் பெற்றவர். திரைப்படத் தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், நடிகர், எழுத்தாளர், கவிஞர், இசைக்கலைஞர் மற்றும் காமிக்ஸ் எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பிப்ரவரி 17, 1929 அன்று சிலியின் டோகோபில்லாவில் பிறந்தவர்.
திரையுலகில் புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25 ஆம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். விஜயகாந்த் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள
சின்னச்சின்ன இழை பின்னிப் பின்னிவரும் சித்திரக் கைத்தறிச் சேலைகளின் மையமாக மட்டும் கொங்குமண்டலம் விளங்கவில்லை. உழைப்போடு கனவையும் சேர்த்துப் பின்னிப்பின்னி மக்களை மகிழ்வித்த மண்ணும் கொங்குமண்தான். இந்த உலகத்திற்கு திரைப்படங்கள் அறிமுகமான பத்தாண்டுகளில் அதை கோவைக்குக் கொண்டுவந்தவர் சாமிக்கண்ணுவின்சென்ட். தொடர்வண்டித்துறையில் அலுவலகஊழியராக இருந்த அவர் திரைப்படங்கள் மீதான
நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 17,2021) அதிகாலை 4.35 மணியளவில் திடுமென மறைந்தார். திரையுலகினரையும் திரைப்பட இரசிகர்களையும் அவரது இறப்பு பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யும்விதமாகப் பல்வேறு பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாரதிராஜா – சூரி இருவரும் இணைந்து நடிக்கின்றனர். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இதில் நாயகனாக சூரி நடிக்கவுள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும், பவானி ஸ்ரீயும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்துக்காக வெற்றிமாறன் தேர்ந்தெடுத்த கதை தவறானது
தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே உள்ளிட்ட பல காவியங்களைப் படைத்தவர். பின்னாட்களில் விஜய் நடித்த தெறி, ரஜினி நடித்த பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த





















