இலண்டன் மாநகரத்தில் ஒரு பெரிய நிறுவனத்தின் உயரதிகாரியாக இருக்கும் நாயகி ஸ்ரேயாவுக்கும் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றும் நாயகன் விமலுக்கும் பனிப்போர்.ஒருகட்டத்தில் உயரதிகாரியாக இருக்கும் ஸ்ரேயாவுக்கு விமலின் உதவி கட்டாயமாகத் தேவைப்படுகிறது.அதற்காக அவர் இறங்கிவர அதைப்பயன்படுத்தி அவரைப் பழிவாங்கத்
அனிதா பத்மா பிருந்தா என்கிற பெயரில் ஒரு புதிய படம் தயாராகவிருக்கிறது. ஏ.எல்.சூர்யா எழுதி இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இப்படம் உருவானது எப்படி? என்கிற மிக சுவாரசியமான ஒரு விடை இருக்கிறது. திரையுலகில் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற வேட்கையில் இசை பயின்று ஓரிரு படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ.எல்.சூர்யா. அப்படங்கள் வெளியாகவில்லை. அதனால் மனவேதனை.ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை.















