இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும்
இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. இந்தத்திரைப்படத்தில் வில்லனாக ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இதனை ‘தங்கலான்’ சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் சாம் செய்துள்ளார். இப்படத்துக்கு
மணப்பெண்ணுக்கு விருப்பமில்லாமல் நடக்கும் திருமணங்களைத் தடுத்து நிறுத்துவதையே தொழிலாகக் கொண்ட நாயகன் மெட்ரோ சிரிஷுக்கு திருமணம் செய்வதில் ஏகப்பட்ட தடைகள். காதலியும் கைவிட்டுவிட்டுப் போன நிலையில் அவருக்குத் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம் பிஸ்தா. மெட்ரோசிரிஷ் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்கிறார். காதலி













