வைரமுத்து ஆண்டாள் பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக அவர் வருத்தம் தெரிவித்த பின்பும் அறிக்கைகள், போராட்டங்கள், சர்ச்சைப் பேச்சுகள் ஆகியன தொடர்வதற்கு என்ன காரணம்? என்று பலருக்கும் புரியவில்லை. இத்தனைக்கும் திராவிட இயக்க மேடைகளில் படுமோசமாகக் கடவுளர்களை வசைபாடுவதும் அதை இவர்கள் கண்டும் காணாமல்
கட்டுரைகள்
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர். படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்றுத் தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு மெதுவாக













