எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியானது. வெளிவருமுன்பே பரவலான வரவேற்பு விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களையும் குற்றங்களையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய கருத்து கொண்ட படமாக இருந்ததால் திரையுலகினர் பலரும்
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், அப்படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார். இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை செய்தார் என்பதால் ராகுல் என்பவருக்கு அந்த உரிமையில் பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் ஜூலை 31 அன்று, ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்று
மரைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருண்டது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்நிலையில் இன்று (ஜூலை 31) ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இதி அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் தர்பார்.இந்தப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தப்படம் பற்றிய புதியதகவல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் காலையில் கூறியிருந்தார். அதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதேநேரம் அஜித் நடித்துள்ள
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக
அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன். இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்திருக்கும் படம் நேர்கொண்டபார்வை. இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழாக்கம் இது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அஜீத்தின் முந்தைய படம்