ஜெயம் ரவியிடம் இருக்கும் வாதிடும் திறமை பார்த்து அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார்.ஆனால்,ஜெயம் ரவியின் செயல்களால் அவரே வீட்டைவிட்டுத் துரத்துகிறார்.இதனால் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்துவரும் ஜெயம்ரவியின் அக்கா பூமிகா,அவரைச் சரி செய்வதாகக் கூறி ஊட்டிக்கு அழைத்துச்
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த்
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்துள்ள படம் பிரதர்.ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜெயம்ரவியின் 30 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் பிரதர்.எம்.ராஜேஷ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் ஜெயம்ரவிக்கு இணையராக பிரியங்காமோகன் நடித்துள்ளார்.அவர்களோடு, பூமிகா,நட்டி என்கிற நட்ராஜ் சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப்படம் இவ்வாண்டு
தயாரிப்பாளர் சுந்தரின் ஸ்கிரீன் சினி நிறுவனம் தயாரித்து, ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் படம் #பிரதர். இப்பபடத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 21.09.2024 நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது : பாடலாசிரியை பார்வதி பேசும்போது.. முக்கியமான ஆளுமைகள் இருக்கக்கூடிய இந்த இடத்தில் முதல் ஆளாக பேசக்
யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு, கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசை
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு,நந்தாபெரியசாமி இயக்கத்தில் கெளதம்கார்த்திக், சேரன் உட்பட பலர் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஸ்ரீவாரி பிலிம். இந்நிறுவனம் இப்போது, மகத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘காதலே காதலே’ என்கிற படத்தைத் தயாரித்துக்
ஜெயம்ரவி நடித்துள்ள இறைவன் படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்தப்படத்தை அகமது இயக்கியிருக்கிறார். பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கடுத்து நான்கு படங்கள் இருக்கின்றன. புதுஇயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தை ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இப்போது, அர்ஜூன்
ஜெயம்ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளன. பொன்னியின்செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அதற்கடுத்து அவர் நடித்திருக்கும் அகிலன் படம் அவருடைய 28 ஆவது படம். இந்தப்படத்தை ஏற்கெனவே ஜெயம்ரவியை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் அறிவிக்கப்பட்டது. ஆனால்,அது நடக்கவில்லை.அதற்குக் காரணம், அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாது நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கும் படம் என்கிறார்கள். அதனால்தான் சந்தானம் நடிக்க மறுத்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது சந்தானத்துக்குப் பதிலாக ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே,