அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த்,கலையரசன்,த்ரிகுண்,சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில்,ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் மூன்றாம் கண். ஒரு சிறுவிசயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு
அஜித்தின் சிட்டிசன் படத்தில் இந்திய வரைபடத்திலேயே இல்லாத கிராமம் என்றொரு கதையை வைத்து இன்றளவும் பேசவைத்திருக்கிறார்கள்.அதேபோல எந்த அரசு ஆவணங்களிலும் இல்லாத கிராமத்துக்கு அங்கீகாரம் பெறப் போராடுகிறார் கதாநாயகன். அதில் பல தடைகள்.அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதைச் சொல்கிற படம்தான் பெத்தி. கிராமத்துக்கு அங்கீகாரம் பெற நாயகன் ராம்சரண் தேர்ந்தெடுக்கும் வழி
அம்மா அப்பா இரண்டு மகள்கள் கொண்ட அளவான அன்பான குடும்பத்தின் மீது கொலைப்பழி விழுகிறது. ஏனெனில்,அந்த நபரைக் கொலை செய்துவிடலாமா? என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் என்பதோடு,சந்தர்ப்ப சூழ்நிலையும் அதற்கு சாதகமாக இருக்கிறது.அந்தக் குடும்பத்தோடு சேர்த்து மேலும் சிலரும் சந்தேகப் பார்வையில் சிக்குகிறார்கள். உண்மையில் அந்தக் கொலையைச் செய்தது யார்? ஏன்? என்கிற கேள்விகளுக்கான
பல்வேறு சிக்கல்களைக் கடந்து ஜூன் 18 அன்று ஜனநாயகன் படம் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள் என்பதால் அதையொட்டி அதற்கு முந்தைய வியாழக்கிழமையான ஜூன் 18 அன்று படம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் நடக்காது என்கிற தகவலோடு இனி எப்போதும் அந்தப்படம் வெளியாகாது என்கிற அதிர்ச்சித் தகவலும் உலவிக்கொண்டிருக்கிறது. ஏன்?
‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின்,இவானா வருண், அனுபமாகுமார்,ஆதிரன்பத்மன்,’அருவி’பாலா,மு.கி. சாம்பசிவம்,ரமேஷ்பாபு,அர்ஜுன் தேவ்,பிரியங்கா செல்வி,ஐஸ்வர்யா கண்ணன்,வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின்
ஜெயிலர் 2 படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது ரஜினியின் 173 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பரில் ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் சுந்தர்.சி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் அவர் அப்படத்திலிருந்து வெளியேறுவதாக
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் அந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது நடக்கவில்லை.அந்தப்படத்துக்காக சில கோடிகள் செலவிட்டும் அந்தப்படம் நடக்காமல் போயிருக்கிறது. இதனால்,சத்யஜோதி நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிப்பார் அந்தப்படத்தை வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,ஐஸ்வர்யா ராஜேஷ்,விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) இப்படத்தை எஸ் ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு: வேல்ராஜ்,இசை: சாம் சி.எஸ்,பாடல்வரிகள்:இளங்கோ
தமிழ்த் திரையுலகில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கிவரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்தபடம் சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் துவக்கவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித் துறை,தமிழ்
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’.ராம்சரண்,ஜான்விகபூர்,சிவராஜ்குமார்,ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம்,இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு கிராஸ்ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை





















