அண்மையில் பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்… பாலிவுட்டில் (இந்தித் திரையுலகம்) தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? என்கிற கேள்விக்கு, நான்
சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகி வெளியான படம் ஒளடதம்.அந்தப்படம் மூலம், தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் நேதாஜி பிரபு. அந்தப் படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும்
அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்கத்தில், கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.இப்படத்தில் நரேன்,அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். துபாயைச் சேர்ந்த கண்ணன்ரவி குழுமம் சார்பில், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ந்டிக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 8,2025 அன்று கோயில்பட்டியில் தொடங்கியது. அரசன் படம், வடசென்னையை மையப்படுத்திய கதைக்களம் கொண்டது என்று வெற்றிமாறனே சொல்லியிருந்தார்.அதனால் வடசென்னை பகுதியைப் பிரதியெடுத்து பிரமாண்ட அரங்கம் அமைக்கப்படுகிறது.அங்குதான் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று முதலில் சொன்னார்கள். வடசென்னைப்
சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இருவருக்கும் பகை.ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு இன்னொருவர் வீட்டில் மரண நிகழ்வு. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் நடந்தாக
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்தவர் எம்ஜிஆர்.அவர் திரைப்பட நடிகராக இருந்தபோது அவருடைய இரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைப்பார்கள்.அதனால் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்தக்கதைக்கு வா வாத்தியார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் எம்ஜிஆரின் தீவிர இரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறக்கும்போது பிறந்த
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வா வாத்தியார். இப்படத்தில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி,ஜி.எம்.சுந்தர்,ஷில்பா மஞ்சுநாத்,ஆனந்த்ராஜ்,கருணாகரன்,ரமேஷ் திலக்,பிஎல்தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி,ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 12
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. அந்தப் படம் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்புப் பெற்றது.அதனால், அப்போதே சச்சின் படத்தைத்





















