தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள குரல்பதிவொன்றில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரவிருக்கிற தேர்தலில் போட்டியிடவிருப்பதால் தற்போது வகித்துவரும் ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதோடு ஆலோசனைக்குழு பொறுப்பிலிருந்தபோது
2019 இல் அஜீத்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் பிகில் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ரஜினியுடன் அவர் நடித்த தர்பார் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய திரைப்பட விருது விழாவில், அனைவருக்கும் பிடித்த நடிகை மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற பின் அவர்
தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
2019 ஆம் ஆண்டில் நடிகை நயன்தாரா ஏழு படங்களில் நடித்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் சனவரி 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் அஜீத் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் என்கிற பெருமையைப் பெற்ற படமாக அமைந்தது. மார்ச் 28 ஆம் தேதி நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருந்த ஐரா திரைப்படம் வெளியானது. இந்தப்படத்தில் நயன்தாராவின்
அழகி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் ஜார்ஜ் மரியான். நகைச்சுவை மற்றும் சிறுசிறு துணை கதாப்பாத்திரங்களில் தலைகாட்டுபவர். இந்த தீபாவளியை ஒட்டி வெளியான விஜய்யின் “பிகில்”,கார்த்தியின் “கைதி” ஆகிய இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர், “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்-பாஸ் நிகழ்ச்சி ஜுன் 23-ஆம் தேதி தொடங்கியது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், தற்போது 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் நேற்றைய ஒளிபரப்பில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா, கஸ்தூரி உள்ளிட்டவெளியேற்றப்பட்டவர்களும் கலந்துகொண்டனர். அப்போது, பிக் பாஸ்
மிலாப் ஜவேரி இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், சித்தார்த் மல்ஹோத்ரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ‘மர்ஜாவன்’. இந்தப் படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 26 காலை வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தைப் பார்த்த தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனென்றால் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசை அப்படியே
நடிகர் அஜித நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், ஆளில்லா விமானங்களை வைத்து சாகசம் செய்வது போன்ற செயல்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மே மாதம் அண்ணாபல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக அஜித் நியமிக்கப்பட்டார். இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில்
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’.இப்படம் 2019 தைப்பொங்கலையொட்டி ஜனவரி 10 ஆம் ரஜினி வெளியானது. இந்தப்படத்தின் வசூல் நிலவரம் பற்றி ஏராளமான செய்திகள் வந்தன. ஆனால்,படத்தின் வசூல் கணக்குகள் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் எதுவுமே கூறாமல் இருந்தார். முதன்முறையாக ஆங்கில
விஜய் அஜீத் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. எல்லோருக்கும் கையில் கைபேசியும் ட்விட்டர் கணக்கும் இருந்தால் போதும் என்பதால் மிகத் தாரளமாகச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். பிப்ரவரி 6 ஆம் தேதியன்று, தமிழகத்தில் விஸ்வாசம் படம் சுமார் 73 கோடிவரை வசூல் செய்துவிட்டதென்றும், இது விஜய்யின் மெர்சல் பட வசூலை முந்திவிட்டதென்றும் சொன்னார்கள். இந்தத் தகவலை,