விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார். இதை மறுத்து
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சி மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்ஷன்” திரைப்படம். இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது…. விஷாலுடன்
மத கஜ ராஜா, ‘ஆம்பள’ஆகிய இரண்டு படங்களில் இணைந்திருந்த சுந்தர் சி விஷால் ஆகியோர், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இந்தப்
விஷால் நடிப்பில் தயாராகியுள்ள அயோக்யா படம் மே 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படம் நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு துருக்கியில் நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து விஷால் மீண்டும் மிஷ்கினோடு இணையவிருக்கிறார் என்றும் இருவரும் இணைந்து துப்பறிவாளன் 2 எடுக்கவிருக்கிறார்கள்
கிரிக்கெட், கபடி ஆகிய விளையாட்டுகளை மையமாக வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. இப்போது ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வந்திருக்கிறது நட்பே துணை. நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக உள்ள ஓரிடத்தை பன்னாட்டு நிறுவனமொன்றிற்குத் தாரை வார்க்க அதிகார வர்க்கங்கள் முயல்கின்றன. அதை எளிய மனிதர்கள் ஒன்று கூடி முறியடிக்கிறார்கள். அது எப்படி? என்பதுதான் கதை. ஜாலியான பையன், காதலுக்காக பெண்
அறிமுக இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப்தமிழா ஆதி நடித்திருக்கும் படம் நட்பே துணை.இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா, பிப்ரவரி 28 அன்று மாலை சென்னையில் நடந்தது. விழாவில்,’ஹிப்ஹாப் தமிழா’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், ‘எரும சாணி’ விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி,
சில நாட்களுக்கு முன், ரசிகர்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்திருந்தார். அது…. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1ம் தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய்ப் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிகப் பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கிப்படம்
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா, மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில்,ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை
சிம்பு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். சுந்தர்.சி இயக்கும் இந்தப்படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரிந்தெரசா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதாகச் சொல்லப்பட்டது. இப்படம் தொடர்பாக சிம்பு ரசிகர்களுக்கு எழுதிய
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று