மகாதேவன் முனிராஜ் ஆகியோர் சிறுவயதிலேயே பிரிந்துவிட்ட சகோதரர்கள். சென்னையில் மகாதேவனும் ஈரோட்டில் முனிராஜும் வசிக்கிறார்கள். ஒருவரையொருவர் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை வைத்து அதற்குள் ஏராளமான சமுதாயச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கும் படம் மகாமுனி. மகாவாகவும்
மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்த பலரும் படத்தை மிகவும் பாராட்டிப் பேசிவருகிறார்கள். மத்திய மாநில அரசுகளை
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான படம் மெளனகுரு. நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற அப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். மௌன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.