தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தேர்தலை திருவிழா கொண்டாட்டமாக, தேர்தலில் போட்டியிடும் அணியினர் மாற்றி விடுவார்கள். தேர்தல் வேட்புமனு பரிசீலனை முடிந்து இறுதிப் பட்டியல்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் இரண்டு அணிகளும் மற்றும் பல சுயேச்சைகளும் களமிறங்கியுள்ளனர். இப்போது தலைவராக இருக்கும் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்குகிறது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் தேர்தல் தள்ளிப்போனது. அதன்பின் நேற்று மீண்டும் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 27.3.2023 காலை 11.00 மணி முதல் 29.03.2023
2020-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று நடைபெற்றது. சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் 1,050 வாக்குகள் பதிவானது. நவம்பர் 23 ஆம் தேதி காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதில்,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இத்தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், இராமநாராயணன் மகன் முரளி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர தேனப்பன், சிங்காரவேலன், ஜேஎஸ்கே ஆகிய தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்குப்