பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர். கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. இந்த நிகழ்ச்சியைக் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், நித்யா, பாலாஜி, மஹத், ஷாரிக் ஹாசன், அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, மும்தாஜ், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சென்றாயன், டேனியல், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, ரித்விகா ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கினர். இதில், மமதி சாரி,
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்
நாகேஷ்திரையரங்கம் படத்தில் நடித்த மசூம் சங்கர், இப்போது அனித இயக்கத்தில் ஓவியா உட்பட பலர் நடிக்கும் 90 எம் எல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…. நான் டெல்லி பொண்ணு. என்னோட ஸ்கூலிங் அலகாபாத்தில் முடித்தேன், பிறகு டெல்லியில் உள்ள ‘Arena animation academy’-யில் அனிமேஷன் முடித்தேன், கிரேட்டிவ் சைடுல என்னோட ஆர்வத்தை பார்த்த என்
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் களவாணி. இயக்குநர் சற்குணத்தின் முதல்படம். விமல், ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்த படம். எட்டாண்டுகளுக்குப் பிறகு இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்குகிறார். அதே விமல் ஓவியா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல்பார்வையை ஜூன் 30 அன்று மாலை ட்விட்டரில் வெளியிட்டார் நடிகர் மாதவன். அது வெளியான சில
சற்குணம் இயக்கத்தில் விமல் , ஓவியா உள்ளிட்ட பலர் நடிக்கும் களவாணி2 படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தின் முதல்பார்வை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி நடிகர் மாதவன், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மாலை ஆறு மணிக்கு முதல் பார்வையை வெளியிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையப்பக்கங்கள் மற்றும் சமூக
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் பலமே ஓவியாதான். கடந்த ஆண்டு அவர் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். வெளிப்படையாகக் கருத்தைக் கூறுவது, உதாசீனப்படுத்தியவர்களை அலட்சியமாகக் கையாண்டது போன்றவை அவருக்கு பலத்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஓவியா ஆர்மி என்று ஒன்றை ரசிகர்கள் ஆரம்பித்ததும், ஓவியாவை ஜூலி எதிர்த்து நடந்ததால் அவர் வெளியே
பிக்பாஸ் ஓவியா துணை இல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்பதை ‘என்டமல்’ நிறுவனம் போன சீசனில் ஓவியா வெளியேறிய போதே உணர்ந்திருக்கும். ஓவியாவால் பார்வையாளர்களின் கவனம் பெற்ற ஆரவ்’வைக் கொண்டு நிகழ்ச்சியை கொண்டு சென்றார்கள். இந்த சீசனில் பார்வையாளர்களைக் கவரவே ஆரம்பத்தில் ஓவியாவை கொண்டுவந்துள்ளார்கள். பிக்பாஸ் ப்புரமோக்களில் ஓவியா
சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை. சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருடைய ஆதரவையும் பெற்ற நடிகை ஓவியா. இன்று தன்னுடைய பிறந்தநாளைக்கொண்டாடுகிறார். இதனால் இதுவரை இல்லாத அளவிற்க்கு ஓவியாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்து மழையில் ஓவியாவை நனைத்து வருகின்றனர். இந்நிலையில் ஓவியாவின் முன்னாள் காதலர், மற்றும் நண்பருமான பிக்பாஸ் வெற்றியாளர் ஆரவ் ஓவியாவிற்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.