மார்ச் 15 ஆம் தேதி செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படம் பெருவரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம் என்று படக்குழு சொல்கிறது. எனவே, ரசிகர்களுக்கும்
அப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்று சட்டம் இருந்தாலும் சமூகத்தில் அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் நாட்டில் பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி ஒரு நிகழ்வை அடிப்படையாக வைத்துக் கொண்டு இரத்தமும் சதையுமாக ஒரு வாழ்வைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் செல்வகண்ணன். ஒரு மகன் ஒரு மகள் கொண்ட குடும்பத்தலைவர் பூஇராமு. மனைவியை இழந்தவர். தம் விருப்பத்தை மீறி
திரையுலகில் அண்மையில் நடந்துள்ள அதிசய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், ஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் “நெடுநல்வாடை”. பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து
புதுமுக நடிகர் இளங்கோ நாயகனாகவும்,புதுமுகம் அஞ்சலி நாயர் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் நெடுநல்வாடை. அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் எழுதி இயக்கிருக்கும் இந்தப்படத்தில் பூ இராமு,அஜய் நடராஜ்,மைம் கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை ஜோஸ் ஃபிராங்க்ளின்,ஒளிப்பதிவு வினோத் ரத்தினசாமி,பாடல்கள் வைரமுத்து,படத்தொகுப்பு
The official trailer of the movie “Nedunalvaadai” is here. Featuring Poo Ramu, Elango, Anjali Nair & Mime Gopi in the lead roles. Music composed by Jose Franklin, Lyrics by Kaviperarasu Vairamuthu & Directed by Selvakannan.