விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா உட்பட பலர் நடித்துள்ள படம் சங்கத்தலைவன். பாரதிநாதன் எழுதிய த்றியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்தப்படம் பிப்ரவரி 26 அன்று வெளியாகவிருக்கிறது. இதையொட்டி வெற்றிமாறன், மணிமாறன் ஆகியோரின் நண்பரும் காத்திரமான படைப்பாளியுமான தங்கம் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில் இன்னொரு முக்கியமான தகவல்
சுமார்70 படங்களை இயக்கி 40 படங்களை தயாரித்தவருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் 20 லட்சம் மோசடி செய்ததாக மணிமாறன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரனின் “கிரீன் சிக்னல்” நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… 2018-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் “டிராபிக் ராமசாமி” என்ற