2019 – 2022 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இந்தத் தேர்தலை நடத்துகிறார். விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் 2018 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி
மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. அதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது படம் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும் பேசினார். நடிகர்
இயக்குநர் மணிரத்னம் அடுத்து அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கவிருக்கிறார். சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது அது நடக்கவிருக்கிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப்
கமல் கெளதமி நடித்த’பாபநாசம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கும் தமிழ்ப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது. இதில், கார்த்தியுடன் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படம் தொடங்கிய
நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ், ஏப்ரல் 13 அன்று திடீர் மரணமடைந்தார். அவர், இலங்கையில் உள்ள கண்டியில் 1973 மார்ச் 5 ஆம் தேதி பிறந்தவர் முகவை குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ். கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்திலும் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற
மாநகரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜின் வித்தியாசமான கதையில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘கார்த்தி 19’ என்கிற பெயரில் அழைக்கப்படும் இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 13 அன்று ஆரம்பமானது.
நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது. இந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில்
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 4 அன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குநர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குநர் ஸ்ரேயா
கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்