சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். 2010 ஆம் ஆண்டு சனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளில் இப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப்படத்துக்குப் போதிய வசூல் வரவேற்பு கிடைக்கவில்லை. அதேநேரம் விமர்சகர்களால் அப்படம் கொண்டாடப்பட்டது. ஆழமான கருத்துருகளைக் கொண்ட இந்தப்படம் இப்போது
நேற்று (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். திரையரங்குகளுக்குள் இப்போது 50 சதவீத மக்களை அனுமதிக்கலாம் என்ற அரசு உத்தரவை மாற்றி 100 சதவீத மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வரும்
மத்திய அரசு அறிமுகம் செய்த முக்கிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு இதுவரை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள
கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரனுடன் கார்த்தி
தீபாவளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். ஆனால், இதுவரை அவர் ஒருநாள் கூட இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லையாம். அதனால் தீபாவளிக்குப் பிறகு தொடங்கும் படப்பிடிப்பில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கலாம் என நினைத்து அவரிடம் தேதிகள் கேட்டார்களாம். அவரோ,
சூரயா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இந்நிறுவனம் தற்போதும் பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கும் ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இப்போது நேரடியாக இணையதளத்தில் (ஓடிடி) வெளியிடும் வகையில் படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு
குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. அவற்றிற்கு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், அவர் விக்ரம்பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்தி மற்றும் விஷால் படங்கள் தள்ளிப்போய்க்
கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை.