Home Posts tagged Jai Bhim
சினிமா செய்திகள்

சும்மா இருக்கும் சூர்யா.. முந்தப் போவது யார் ?

சூர்யாவுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் ; துணிந்து முன்வந்த கலைஞர் டிவி

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது.
செய்திக் குறிப்புகள்

ஜெய்பீம் சர்ச்சைகளுக்கு நானே பொறுப்பு – இயக்குநர் திடீர் அறிக்கை

ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனை ஆகவில்லை ஏன்?

நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியான  ஜெய்பீம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், பல்வேறு சர்ச்சைகளுக்கும் உட்பட்டிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த படமென்றாலும் இன்னும் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பனையாகாமல் இருக்கிறதாம். ஏன்? இப்படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பு காரணமாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விலையைப் பன்மடங்கு உயர்த்திச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் சர்ச்சை – சூர்யா ரசிகர் மன்றம் அறிக்கை

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
சினிமா செய்திகள்

அன்புமணிக்கு சூர்யா பதில் சொல்வாரா? – ஜெய்பீம் நடிகர் தமிழ் பேட்டி

நடிகர் தமிழ், ஜெய்பீம் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இராமேஸ்வரமதைச் சேர்ந்த அவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றிவிட்டு அதன்பின் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார். இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் பெயர் பிரபாகரன் , செங்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் ஒரு பேட்டி….. 1.
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ், தமிழ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். இப்படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளர் வேடமொன்று உள்ளது. அந்த வேடத்தில் இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ஒருகாட்சியில் அவருடைய பின்னணியில் வன்னியர் சங்க நாட்காட்டி சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது. இதனால், வன்னியர் சமுதாயத்தைக் கொடூரமாகச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை இதுதான் – முழுவிவரம்

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு அமோக வரவேற்பு. அதற்குக் காரணம் அதன் உண்மை. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. அவை பற்றிய முழுவிவரம்…. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் திரையிடல் – 2டி நிறுவனத்தின் எச்சரிக்கை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது. அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும்
விமர்சனம்

ஜெய்பீம் – திரைப்பட விமர்சனம்

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல் படித்த காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். முதுகலை பட்டப் படிப்பு முடித்த பிறகு விழுப்புரத்திலும், பிறகு திண்டிவனம் அரசுக் கல்லூரியிலும்