Home Posts tagged Cheran
விமர்சனம்

மோடியின் புதிய திட்டத்தை எதிர்க்கும் தமிழ்க்குடிமகன் – விமர்சனம்

சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி
செய்திக் குறிப்புகள்

சாதிகளை ஒழிக்க வரும் தமிழ்க்குடிமகன் – விழா தொகுப்பு

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லால், எஸ்.ஏ. சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, துருவா, ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா, தீபிக்ஷா, அருள்தாஸ்,
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகுக்குப் புது வரவு நண்பன் – அசத்தலான தொடக்கவிழா

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின்
சினிமா செய்திகள்

அண்ணாத்த படத்தால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல் – தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேட்டி

கெளதம்கார்த்திக், சேரன், சரவணன்,விக்னேஷ், செளந்தர்ராஜன்,சினேகன், ஜோ மல்லூரி, சிங்கம்புலி, டேனியல்பாலாஜி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ள படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பாக பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறது. இந்நிலையில்
செய்திக் குறிப்புகள்

படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு தலையில் அடி – காயம்

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த
சினிமா செய்திகள்

சிறு முதலீட்டுப் படங்களுக்காக புதியதிட்டம் – கேரள அரசின் முடிவுக்கு சேரன் வரவேற்பு

கொரோனா முதல் அலை பரவத் தொடங்கியது முதலே திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருந்த படங்கள் அனைத்தும் முடங்கின. இதனால் திரைத்துறைக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், பல படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியானது. திரையரங்குத் தொழிலுக்கு முற்றிலும் எதிரானது என்றாலும் பொதுமுடக்கத்தால் பல்ர் இணையதளங்களை நாடினார்கள். இப்போது,கேரளாவில் மலையாளத்
சினிமா செய்திகள்

அமேசான் தலைமையகம் முன் இலண்டனில் ஆர்ப்பாட்டம் – பல நாடுகளில் நடக்கும் என சேரன் அறிவிப்பு

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் அமேசானில்
சினிமா செய்திகள்

இந்தப்படம் வேண்டாம் விட்டுவிடுங்கள் – விஜய்சேதுபதிக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த
சினிமா செய்திகள்

இரண்டாம் குத்து படத்துக்குத் தடை கோருவோம் – சேரன் ஆவேசம்

ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன. இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ்
சினிமா செய்திகள்

நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை… – எஸ்பிபிக்கு சேரன் இரங்கல்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் 50000 பாடல்களுக்கு மேல் பாடி இசைரசிகர்களை மயங்க வைத்த எஸ்.பி.பால்சுப்பிரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு மறைந்தார். அவருக்கு தென்னைந்தியத் திரையுலகமே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறது. அவர் மறைவு குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், நீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய்