அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தைச் சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, இரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி
தமிழ்த்திரைத்துறையில் வெளீப்படையாகச் சாதியச்சிக்கல்களைப் பெசுகிற படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. சாதியச்சிக்கல்களைப் பேசுகிற படங்களிலும் ஆதிக்கசாதி குறியீடாகத்தான் காட்டப்படும். அந்தப் படங்களிலும் இடைநிலைச் சாதியினர்தான் வில்லன்களாகக் காட்டப்படுவார்கள். ஆனால் முதன்முறையாக மிகவும் துணிச்சலாக, நோய்நாடி நோய்முதல் நாடி எனும் குறளுக்கு ஏற்ப இந்தப்படத்தில் முதன்மை வில்லனை
Official Trailer of Udhayanidhi Stalin in Boney Kapoor’s NenjukuNeedhi, An Arunraja Kamaraj Directorial, A Dhibu Ninan Thomas musical. Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran, Shivani Rajashekar, Yamini Chander, Suresh Chakravarthi, Ilavarasan, Mayilsamy, Abdool lee, Ratsasan Saravanan, Ramesh Thilak, Sayaji Shinde & Others Story – Anubhav Sinha
நடிகர் கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன், முத்தையா இயக்கியுள்ள விருமன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றிற்கடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிக்கிறார். இதற்கடுத்து ராஜுமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை
இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ என்கிற படம் நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம்
உதயநிதி இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படம், ஆர்ட்டிகள் 15 என்கிற இந்திப்படத்தின் மொழிமாற்று, மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவைதவிர அதியமான் இயக்கத்தில் ஒரு படம் பாதியில் நிற்கிறது. இந்நிலையில், அவர் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். ஆனது மட்டுமல்ல நாள்தோறும் மக்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இதனால்
இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகள் 15’ நேரடியாக சமகால அரசியலை, சாதிய ஒடுக்குமுறையை, பெண்களுக்கு எதிரான வன்முறையைப் பேசுகிறது. இதுபோன்ற துணிச்சலான முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதைச் செயலாக்கினார் உதயநிதி. ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழாக்கத்தில் அவர் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அருண்ராஜா காமராஜ் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ரோமியோ
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்து கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை
ஒரு ஏழை விவசாயி மகள் பெரும்பணக்கார விளையாட்டான மட்டைப்பந்தாட்ட வீராங்கனையாக உருவெடுத்து இந்திய மகளிர் மட்டைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து வெற்றி பெற எண்ணுகிறார் அது நடந்ததா? இல்லையா? என்கிற ஒற்றைக் கேள்விக்கான விடைக்குள் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது கனா. சொந்த அப்பா இறந்த துக்கத்திலும் கூட தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்குமளவுக்கு தீவிர
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கனா’. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன்,இளவரசு,முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் டிசம்பர் 14 மாலை நடைபெற்றது. கனா, இது நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு